கிளிநொச்சியில் அரச பேருந்திலிருந்து கஞ்சா மீட்பு (photo)
Sri Lanka Police
Mannar
Sri Lanka Police Investigation
By Yathu
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்திலிருந்து 4 கிலோகிராம் நிறையுடைய கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று (02.03.2023) பதிவாகியுள்ளது.
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்து கிளிநொச்சி - பூநகரி சங்குப்பட்டி பாலத்துக்கு அருகில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
விசாரணை முன்னெடுப்பு
இதன்போது பேருந்தில் இரண்டு பொதிகளில் அடைக்கப்பட்ட 4 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US