யாழ்.கடற்பரப்பில் பெருமளவான கஞ்சாவுடன் மூவர் கைது!
Jaffna
India
Sri Lanka Navy
Crime
By Kajinthan
இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக யாழ்ப்பாணத்திற்கு பெருமளவான கஞ்சாவினை கடத்தி வந்த மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (6) எழுவைதீவு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பேசாலை பகுதியை சேர்ந்த ஒருவரும் குருநகர் பகுதியை சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணை
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 323.35 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Super Singer: பாடிக் கொண்டிருக்கும் போதே நடுவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! ஃபைனலிஸ்ட்டாக சென்றவர் யார்? Manithan

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US