தந்தையால் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட இளைஞன்! இரவில் நடந்த கொடூரம்
Sri Lanka Police
Crime
By Benat
பூண்டுலோயா - டன்சினன் பகுதியில் 25 வயதிற்குட்பட்ட இளைஞரொருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று(30) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
மேலதிக விசாரணை
குறித்த இளைஞனின், தந்தை மற்றும் தம்பியால் இவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறு பிரச்சினை காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இறுதியில் கைகலப்பாகி கொலையில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், உயிரிழந்தவரின் தந்தை மற்றும் அவருடைய தம்பி ஆகிய இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 4 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US