போலியான முறையில் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொண்ட இருவர் கைது
Sri Lanka Police
Immigration
Passport
By Vethu
போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொண்ட இருவர் கைது செய்யப்பட்டுளளனர்.
குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகத்திடம் போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக ஆட்கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்ற விசாரணை பிரிவினால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி ஆவணங்கள்
மாளிகாவத்தை மற்றும் எஹலியகொட பகுதிகளை சேர்ந்த 32 மற்றும் 51 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான இருவரும் கொஹுவலை மற்றும் பத்தரமுல்லை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நிலையங்களை நடத்திவருவதாகத் தெரியவந்துள்ளது.

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 42 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US