தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 18 பேர் கைது
isolation law
By Independent Writer
கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹபரணை லக்சிறிகம பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவர்கள் கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி விருந்து ஒன்றில் ஈடுபட்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்கள் 18 பேரும் 2500 ரூபா அபராதம் செலுத்திய பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த ஒக்டோபர் மாதத்தில் இருந்து இதுவரை கொரோனா விதிகளை மீறியமைக்காக 3000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 13 Reviews

Mr. Vel Shankar
4.9 20 Reviews

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 58 நிமிடங்கள் முன்

அண்ணா சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு மிர்ச்சி செந்தில் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US