விபத்தை ஏற்படுத்திய 16 வயது சிறுவனுக்கும், அவரது தந்தைக்கும் வழங்கப்பட்டுள்ள உத்தரவு
Death
Accident
Gampaha
Welisara
By Ajith
கம்பஹா மாவட்டத்தின் வெலிசறை, மஹாபாகே பகுதியில் 16 வயது சிறுவன் செலுத்திய சொகுசு வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்திருந்தனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவன் மற்றும் அவரின் தந்தை ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சொகுசு வாகனமொன்றை சிறுவன் செலுத்தி சென்ற நிலையில் அது கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த இரு மோட்டார்சைக்கிள், முச்சக்கரவண்டி மற்றும் கார் என்பனவற்றின் மீது மோதியுள்ளது.
தொடர்புடைய செய்தி...
16 வயது சிறுவன் செலுத்திய சொகுசு வாகனம் மோதி விபத்து - ஒருவர் பலி: மூவர் காயம்

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 41 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US