மூதூரில் வெட்டிக் கொல்லப்பட்ட இரு பெண்கள்: 15 வயது சிறுமி கைது
மூதூர், தாஹா நகரில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட இரு பெண்களின் கொலை வழக்கில் 15 வயது சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமி தாஹா நகரில் உள்ள தனது இரண்டு, வயதான பாட்டிகளை அவர்களது வீட்டில் கொடூரமாக கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்களின் பேத்தி
68 மற்றும் 74 வயதுடைய இரு வயதான பெண்களும் இன்று அதிகாலை வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் சடலங்களாக பொலிஸாரால் மீடகப்பட்டனர்.

அதற்கு பின்னர், மூதூர் நீதவான் நீதிமன்றில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பொலிஸாரின் விசாரணையின் போது, இறந்த பெண்களின் பேத்தி என்று கூறப்படும் பதின்ம வயது பெண் ஒருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
கொலைசெய்யாவிட்டால் கெட்ட வார்த்தைகளில் திட்டுவார்கள்: ஆயுதக் குழு உறுப்பினர் வழங்கும் பரபரப்பு வாக்குமூலம்!!
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam