மூதூரில் வெட்டிக் கொல்லப்பட்ட இரு பெண்கள்: 15 வயது சிறுமி கைது
மூதூர், தாஹா நகரில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட இரு பெண்களின் கொலை வழக்கில் 15 வயது சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமி தாஹா நகரில் உள்ள தனது இரண்டு, வயதான பாட்டிகளை அவர்களது வீட்டில் கொடூரமாக கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்களின் பேத்தி
68 மற்றும் 74 வயதுடைய இரு வயதான பெண்களும் இன்று அதிகாலை வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் சடலங்களாக பொலிஸாரால் மீடகப்பட்டனர்.

அதற்கு பின்னர், மூதூர் நீதவான் நீதிமன்றில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பொலிஸாரின் விசாரணையின் போது, இறந்த பெண்களின் பேத்தி என்று கூறப்படும் பதின்ம வயது பெண் ஒருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
கொலைசெய்யாவிட்டால் கெட்ட வார்த்தைகளில் திட்டுவார்கள்: ஆயுதக் குழு உறுப்பினர் வழங்கும் பரபரப்பு வாக்குமூலம்!!
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam