ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு(Photos)
Mullaitivu
Sri Lanka
Sri Lanka Final War
By Vanniyan
நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றைய தினம் முல்லைத்தீவில் இடம்பெற்றது.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று மாலை இடம்பெற்ற நினைவுதின நிகழ்வில் அவரின் உருவ படத்திற்கு சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பொது மக்கள்,ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.
எறிகணைத் தாக்குதலில் சிக்கி படுகொலை
ஊடகத்துறையில்
1990களில் இருந்து ஈடுபடத் தொடங்கிய சத்தியமூர்த்தி , 2009 பெப்ரவரி 12ஆம்
திகதி முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியின் இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டிருந்த
பாதுகாப்பு வலயத்தில் இடம்பெற்ற எறிகணைத் தாக்குதலில் சிக்கி படுகொலை
செய்யப்பட்டிருந்தார்.



Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US