காசாவை சுற்றி வளைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதல் : 141 பேர் பலி
ஹமாஸ் அமைப்பினரை ஒழிப்பதற்காக காசாவை சுற்றி வளைத்து தாக்கி வரும் இஸ்ரேல் (Israel) கடந்த 24 மணி நேரத்தில் குடியிருப்பு பகுதியில் நடந்திய தாக்குதலில் 141 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதலில் மேலும் 400 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காசா சுகாதார அமைச்சகம்
இந்நிலையில் காசா பகுதியில் இவர்களை சேர்த்து இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 38 ஆயிரத்து 584 ஆக உயர்ந்துள்ளதாகவும், 88 ஆயிரத்து 800 பேர் காயம் அடைந்து உள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் காசா போர் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் நீடித்து வருவதோடு, ஹமாஸ் அமைப்பினரை அழிப்பதற்காக காசாவிலுள்ள பொதுமக்கள் குடியிருப்புகளின் மீதும் இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
பிக் பாஸ் திவாகரை கம்பியால் தாக்கினாரா மா கா பா? நடிகையிடம் வாட்டர் மெலன் ஸ்டார் சர்ச்சை பேச்சு Manithan
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
ஜேர்மனியில் கோவிட் தடுப்பூசியால் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கானோர்: எலான் மஸ்கின் ஆதரவு செய்தி News Lankasri