குஜராத் சம்பவம் - 141 பேர் உயிரிழப்பு (Video)

Narendra Modi Gujarat India Death
By Murali Oct 31, 2022 05:44 AM GMT
Report

இந்தியாவின் குஜராத்தின் மோர்பியில் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது.

சம்பவத்தில் 177 பேர் மீட்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இறந்தவர்களில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களும் அடங்குவதாக கூறப்படுகின்றது.

15 மணி நேரத்திற்கும் மேல் தேடுதல் நடவடிக்கை

தற்போது 19 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலம் இடிந்து விழுந்ததையடுத்து, ஆற்றில் விழுந்த மேலும் 100 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


15 மணி நேரத்திற்கும் மேலாக தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் சுமார் 200 உள்ளூர்வாசிகள் இன்று காலை மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படைக்கு கூடுதலாக, இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை மற்றும் கடலோர காவல்படை ஆகியவற்றின் குழுக்களும் இந்த நடவடிக்கைக்கு உதவுகின்றன. இருப்பினும், மோர்பியில் பேரழிவு ஏற்படுவது இது முதல் முறை அல்ல.

குஜராத் சம்பவம் - 141 பேர் உயிரிழப்பு (Video) | 141 Die In Bridge Collapse In India

1979 ஆம் ஆண்டில், இப்பகுதியில் ஒரு அணை உடைந்ததுடன், 2000ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இப்பகுதியும் பாதிக்கப்பட்டது. இதில் சுமார் 20,000 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

குஜராத் சம்பவம் - 141 பேர் உயிரிழப்பு (Video) | 141 Die In Bridge Collapse In India

பிரதமர் மோடி இரங்கல்

இதேவேளை, இந்த துயர சம்பவம் வேதனை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், தனது எண்ணங்கள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் இருப்பதாகவும் அவர் கூறினார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

என் வாழ்நாளில் அரிதாகவே இதுபோன்ற வலிகளை அனுபவித்திருப்பேன்.ஒருபுறம் வலி நிறைந்த இதயம், மறுபுறம் கடமைக்கான பாதை இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசின் முழு ஆதரவையும் உறுதியளித்தார்.   

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US