யாழில் நஞ்சருந்திய 14 வயது சிறுவன்: பொலிஸார் வழக்கு தாக்கல்
Police
Suicide
Chavakachcheri Hospital
By Kanamirtha
சாவகச்சோி - மட்டுவில் பகுதியில் நஞ்சு திரவகம் அருந்திய 14 வயதுடைய மாணவனுக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.
குறித்த மாணவன் பட்டாசு வெடித்தமைக்காக மாமன் கண்டித்ததால் கோபமடைந்து உயிரை மாய்க்கும் நோக்கில் நஞ்சருந்திய நிலையில் சாவகச்சோி மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
சிகிச்சையின் பின்னர் அவர் தேறிவரும் நிலையில் அந்த மாணவனுக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
குறித்த மாணவன் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த நஞ்சு திரவகத்தை அருந்தியதாக அறியமுடிந்துள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. D. R. Mahas Raja
4.8 13 Reviews
Mr. Ramji Swamigal
4.7 181 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US