அதிவேக நெடுஞ்சாலையில் 4 நாட்களில் 135 மில்லியன் ரூபாய் வருமானம்
money
transport
highway
By Vethu
அதிவேக நெடுஞ்சாலையில் எதிர்பாராத வருமானம் கிடைத்துள்ளளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
4 நாட்களில் இந்த பாரியளவு வருமானம் கிடைத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
4 நாட்களில் 135 மில்லியன் ரூபாய் அதிவேக நெடுஞ்சாலையில் வருமானம் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பண்டிகை விடுமுறையை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் இந்த வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US