கொரிய தீபகற்பத்தில் பதற்றம்! தென்கொரிய எல்லையில் 130 முறை பீரங்கி குண்டு தாக்குதல்
United States of America
North Korea
South Korea
By Dhayani
வடகொரியா - தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வரும் நிலையில் தென்கொரிய எல்லை அருகே 130 முறை வடகொரியா பீரங்கி குண்டுகளை வீசியுள்ளமை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரிய எல்லைப்பகுதியில் வடகொரியா இன்று பீரங்கி குண்டு வீசி பயிற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரிய தீபகற்பத்தில் பதற்றம்
தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா இந்த ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான கடல் எல்லையின் சர்ச்சைக்குரிய பகுதியில் வடகொரியா இன்று 130 முறை பீரங்கி குண்டு வீசியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் இந்த நடவடிக்கை கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.7 147 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 19 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US