பிரகீத் எக்னலிகொட மறைந்து 13 வருடங்கள் பூர்த்தி! சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ள மனைவி
Colombo
Sri Lanka
By Dhayani
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட இன்று (24) கொழும்பு 15 மோதர காளி கோவிலுக்குச் சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார்.
பிரகீத் எக்னலிகொட மறைந்து இன்றுடன் 13 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் பிரார்த்தனை செய்துள்ளார்.
கடந்த 2010 ஜனவரி 24 ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட விவகாரத்தில் நீதிக்கோரி இவ்வாறு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
இதனிடையே தனது கணவரின் காணாமல் போதல் குறித்த விசாரணைகளை தீவிரப்படுத்தக் கோரி பிரகீத் எக்னெ லிகொடவின் மனைவி சந்தியா எக்னெலி கொட ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடி தம் அனுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



Mr. Ramji Swamigal
4.7 159 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

இலங்கை நாடாளுமன்றத்தை ஈழத்தமிழர்கள் கையாள முடியுமா 14 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US