பிரகீத் எக்னலிகொட மறைந்து 13 வருடங்கள் பூர்த்தி! சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ள மனைவி
Colombo
Sri Lanka
By Dhayani
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட இன்று (24) கொழும்பு 15 மோதர காளி கோவிலுக்குச் சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார்.
பிரகீத் எக்னலிகொட மறைந்து இன்றுடன் 13 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் பிரார்த்தனை செய்துள்ளார்.

கடந்த 2010 ஜனவரி 24 ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட விவகாரத்தில் நீதிக்கோரி இவ்வாறு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
இதனிடையே தனது கணவரின் காணாமல் போதல் குறித்த விசாரணைகளை தீவிரப்படுத்தக் கோரி பிரகீத் எக்னெ லிகொடவின் மனைவி சந்தியா எக்னெலி கொட ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடி தம் அனுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.8 226 Reviews
மயில் விஷயத்தில் பாண்டியன் எடுத்த முடிவு, சிக்கிய கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US