பிரகீத் எக்னலிகொட மறைந்து 13 வருடங்கள் பூர்த்தி! சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ள மனைவி
Colombo
Sri Lanka
By Dhayani
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட இன்று (24) கொழும்பு 15 மோதர காளி கோவிலுக்குச் சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார்.
பிரகீத் எக்னலிகொட மறைந்து இன்றுடன் 13 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் பிரார்த்தனை செய்துள்ளார்.

கடந்த 2010 ஜனவரி 24 ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட விவகாரத்தில் நீதிக்கோரி இவ்வாறு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
இதனிடையே தனது கணவரின் காணாமல் போதல் குறித்த விசாரணைகளை தீவிரப்படுத்தக் கோரி பிரகீத் எக்னெ லிகொடவின் மனைவி சந்தியா எக்னெலி கொட ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடி தம் அனுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US