11 இந்திய கடற்றொழிலாளர்கள் நெடுந்தீவில் கைது
Indian fishermen
Sri Lanka
Sri Lanka Navy
By Theepan
இலங்கை (Sri Lanka) நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 11 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஒரு படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் மயிலிட்டி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை 2 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கர் அனுராதா ஸ்ரீராமின் கணவரை பார்த்துள்ளீர்களா.. அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ Cineulagam

மியான்மர் நிலநடுக்கம்: லட்சக்கணக்கான தமிழர்களின் நிலை என்ன? 10,000-ஐ தாண்டுமா பலி எண்ணிக்கை? News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US