பிரதமர் ஹரினியின் கருத்த தவறானது.. முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
இலங்கையின் பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரினி அமரசூரிய, 1000 தேசிய பாடசாலைகள் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் மாகாணங்களுக்கு வழங்கப்படாது என கூறியது தவறான கருத்து என முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறி்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், "பிரதமர் ஹரினி அமரசூரிய, கடந்த 03ஆம் திகதி 1000 தேசிய பாடசாலைகள் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் மாகாணங்களுக்கு வழங்கப்படாது என அறிவித்தார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருப்பது, குறித்த 1000 பாடசாலைகளும் தங்களுடைய மத்திய அரசாங்கத்தின் கீழ் இருப்பதாக அவர் நினைத்து கொண்டிருப்பதாக தெரிகின்றது” என கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,

கொத்துக் கொத்தாக ஆடைகள் இன்றி புதைக்கப்பட்ட தமிழர்கள்: செம்மணி தொடர்பில் வெளியாகும் அதிர்ச்சி தகவல்!
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
