<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-11T21:39:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பங்களாதேஷில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: 44 பேர் பலி - 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் தவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/floods-in-bangladesh-44-people-died-1783796108"></link>
            <id>https://tamilwin.com/article/floods-in-bangladesh-44-people-died-1783796108</id>
            <summary type="text">பங்களாதேஷின் தென்கிழக்கு பகுதிகளில் பெய்து வரும் தொடர் பருவமழை காரணமாக
ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 44
பேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பங்களாதேஷின் தென்கிழக்கு பகுதிகளில் பெய்து வரும் தொடர் பருவமழை காரணமாக
ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 44
பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>சட்டோகிராம், காக்ஸ் பஜார், பண்டர்பன் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் இந்த வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 2.6 இலட்சம் குடும்பங்கள் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு, 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர்.</p><p></p><h2>தீவிர இயற்கை பேரிடர்கள்</h2><p>

போக்குவரத்து துண்டிப்பு, மின்சாரமின்மை போன்ற காரணங்களால் மீட்புப் பணிகள்
சவாலாக மாறியுள்ள சூழலில், இராணுவம் மற்றும் கடற்படையினர் படகுகள் மூலம்
மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருந்துகளை வழங்கி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab634078-2046-4b30-8ecb-8881f5377680/26-6a5292a5d1d6b.webp' /></p><p>

காக்ஸ் பஜார் பகுதியில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாம்களில் ஏற்பட்ட
நிலச்சரிவில் மட்டும் 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காலநிலை மாற்றத்தால்
இதுபோன்ற தீவிர இயற்கை பேரிடர்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக வல்லுநர்கள்
கவலை தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T21:19:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்: பொறுப்பான அமைச்சே காரணம் - மரிக்கார் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-incident-government-blame-marikar-1783795574"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-incident-government-blame-marikar-1783795574</id>
            <summary type="text">&amp;nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் உயிரிழப்புகளுக்குப்
பொறுப்பான அமைச்சர் சரியான நேரத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் உயிரிழப்புகளுக்குப்
பொறுப்பான அமைச்சர் சரியான நேரத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத்
தவறியதே காரணம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.
மரிக்கார் கடுமையாகச் சாடியுள்ளார்.
</p><p>இந்த சம்பவம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குற்றம்
சாட்டியுள்ளார்.</p><p></p><h2>அமைச்சரின் பொறுப்பற்ற தன்மை</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>
</p><p>முதல் நாள் அசம்பாவிதம் இடம்பெற்றபோதே, அமைச்சர் தனது அதிகாரத்தைப்
பயன்படுத்தி நிலைமையைக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு
செய்திருந்தால், இரண்டாம் நாள் ஏற்பட்ட பாரதூரமான வன்முறைச் சம்பவங்களைத்
தடுத்திருக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ab22dc6-1b08-4d71-a795-1820347c98d8/26-6a52900348972.webp' /></p><p> அமைச்சரின் பொறுப்பற்ற தன்மையே இத்தனை உயிர்கள் பலியாகக்
காரணமானது. இது ஒரு திட்டமிடப்பட்ட படுகொலை போன்றது.</p><p>நீதி அமைச்சரின் செயல்பாட்டை முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க
பாராட்டி இருந்தார். அரசின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும்
நோக்கோடே அவர் அவ்வாறு பேசுகின்றார்.</p><p></p><h2>அரசுக்குச் சார்பாகச் செயல்</h2><p> </p><p>தனக்கு வழங்கப்பட்ட அரைவாசி பொது மன்னிப்பை
முழுமையாக மாற்றிக்கொள்ளும் சுயநல நோக்கிலேயே அவர் அரசுக்குச் சார்பாகச்
செயற்படுகின்றார் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cc062cd-7097-4406-9ba3-15c5df703d83/26-6a5290ac43a1b.webp' /></p><p>மேலிடத்திலிருந்து உத்தரவு கிடைத்திருந்தால் அசம்பாவிதத்தைத்
தடுத்திருக்கலாம் என்று சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கூறியிருக்கின்றமை,
அதிகாரிகளின் மெத்தனத்தைக் காட்டுகின்றது.</p><p> 2 ஆயிரத்து 400 கைதிகளை ஒரே
இடத்தில் வைத்திருக்கின்றமை பெரும் தவறு. வன்முறையில் ஈடுபட்ட 100 அல்லது 200
கைதிகளை அன்றைய தினமே வேறொரு சிறைக்கு மாற்றியிருந்தால், நிலைமை இவ்வளவு
மோசமடைந்திருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T21:19:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தத்தின் தெளிவற்ற ஒப்பந்தங்களே மோதலுக்குக் காரணம் – முன்னாள் பிரித்தானிய தூதுவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-iran-deal-cause-of-conflict-british-ambassador-1783794427"></link>
            <id>https://tamilwin.com/article/us-iran-deal-cause-of-conflict-british-ambassador-1783794427</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கையெழுத்தான புரிந்துணர்வு
ஒப்பந்தத்தில் (MoU) உள்ள தெளிவற்ற ஒப்பந்தங்கள், ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கையெழுத்தான புரிந்துணர்வு
ஒப்பந்தத்தில் (MoU) உள்ள தெளிவற்ற ஒப்பந்தங்கள், ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக இரு
நாடுகளும் தங்களுக்குச் சாதகமாக வெவ்வேறு விளக்கங்களை அளிக்க வழிவகுத்துள்ளதாக
கட்டார் மற்றும் ஈரானுக்கான முன்னாள் பிரித்தானிய தூதுவர் நிக்கோலஸ் ஹொப்டன்
தெரிவித்துள்ளார்.</p><p>

இந்த தெளிவற்ற தன்மையே சமீபத்திய பரஸ்பர வான்வழித் தாக்குதல்களுக்கு முக்கியக்
காரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>அமெரிக்க-ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம்</h2><p>
</p><p>
போரை முடிவுக்குக் கொண்டுவரும் இத்தகைய பல ஆவணங்கள் பொதுவாகவே
தெளிவற்றதாகவும், மாறுபட்ட விளக்கங்களுக்கு இடம் கொடுப்பதாகவும்
அமைந்திருப்பது வழக்கம் என்றும், இந்த 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும்
அதுவே நடந்துள்ளது என்றும் அல் ஜசீரா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர்
கூறியுள்ளார்.
</p><p>
குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பான கடல்வழிப் போக்குவரத்து குறித்த
ஒப்பந்தத்தின் 5-வது பிரிவு தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான
கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/169a47ba-dc37-45eb-ba16-149f9acf328f/26-6a528c314d42a.webp' /></p><p>அந்த நீரிணையின் மீது தங்களுக்கு இன்னும் ஓரளவிற்கு கட்டுப்பாடு உள்ளதாகவும்,
அதைக் கடந்து செல்லும் கப்பல்கள் தங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
என்றும் ஈரான் பிடிவாதமாக வலியுறுத்தி வருகிறது.
</p><p>
இதனால் இரு தரப்பிலும் பதற்றம் அதிகரித்து இந்த வாரம் தாக்குதல்கள்
நடத்தப்பட்டாலும், நிலைமை மீண்டும் ஒரு முழு அளவிலான போராக மாறவில்லை என்பது
ஒரு நல்ல செய்தி என்று ஹாப்டன் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
எவ்வாறாயினும், இரு நாடுகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்த ஒரு பெரிய
சாதனையாகவே இந்த அமெரிக்க-ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நாம் கருத வேண்டும்
என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T21:19:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கரவெட்டியில் தொற்றா நோய்களுக்கான மருத்துவ முகாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/medical-camp-non-communicable-diseases-karavetti-1783793344"></link>
            <id>https://tamilwin.com/article/medical-camp-non-communicable-diseases-karavetti-1783793344</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில்
கரவெட்டி கிழக்கு காட்டுப்புலம் சிவநேசன் ஞாபகர்த்த பொது நோக்கு மண்டபத்தில்
இலங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில்
கரவெட்டி கிழக்கு காட்டுப்புலம் சிவநேசன் ஞாபகர்த்த பொது நோக்கு மண்டபத்தில்
இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் யாழ் கிளையின் அனுசரணயில் தொற்றா நோய்கள்
தொடர்பான மருத்துவ முகாம் ஒன்று இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த முகாமானது&nbsp; நேற்று(11.07.2026) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மருத்துவ முகாம்</h2><p>
</p><p>குறித்த மருத்துவ முகாமில் 41 பேருக்கு கண் பார்வை பாதிப்புக்களும்,
3 பேருக்கு நீரிழிவு அதிகரிப்பும்,
ஒருவருக்கு
உயர் இரத்த அழுத்தமும், 19 பேருக்கு பல் பிரச்சனையும் கண்டறியப்பட்டு மேலதிக
வைத்திய ஆலோசனையும் வழங்கப்பட்டள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95941eff-8521-453f-8ad5-64cc6ae24cdb/26-6a528962e97e7.webp' /></p><p>இதன்போது கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய பிரிந்திகா செந்தூரன்
தலைமையில் இடம்பெற்ற மருத்துவ முகாமில் பதில் சுகாதார வைத்திய அதிகாரி ரஞ்சன், பொதுச் சுகாதார பரிசோதகர்களான சிந்துஜன், ஆதவன், புவீந்திரன்,
அருட்குமரன், தாதியா உத்தியோகத்தர், குடும்பநல உத்தியோகத்தர்கள், இலங்கை
செஞ்சிலுவைச் சங்கம் யாழ் கிளையின் ஆளுநர் சபை உறுப்பினர்
சதாசிவம் சதானந்தன், சிவநேசன் நினைவு மண்டப தலைவர் லோகேஷ்வரன், மற்றும்
மருத்துவ ஆலோசனை பெற வந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T19:54:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47ஆக அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-deaths-increase-to-47-1783791914"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-deaths-increase-to-47-1783791914</id>
            <summary type="text">நாட்டில் டெங்கு தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக
உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த வருடத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் டெங்கு தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக
உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
அத்துடன், இந்த வருடத்தில் இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 67,174 டெங்கு
நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு</h2><p>

அதேநேரம், ஜூலை மாதத்தின் முதல் 9 நாள்களில் மட்டும் 10,685 டெங்கு நோயாளர்கள்
பதிவாகியுள்ளனர் எனவும் நேற்று(10) ஒரே நாளில் சுமார் 1,110 புதிய நோயாளர்கள்
கண்டறியப்பட்டுள்ளனர் எனவும் டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர்
மருத்துவர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49ecb61c-0c7c-4bcb-902f-c0fa621b27d2/26-6a52823d920da.webp' /></p><p>தற்போது பல முக்கிய மருத்துவமனைகள் அதன் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளன. இதன்
காரணமாக சுகாதாரக் கட்டமைப்பின் மீது பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளதுடன்,
மருத்துவமனைகளில் நோயாளிகளின் நெரிசல் அதிகரித்துள்ளதாகவும் வைத்தியர்
சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T19:52:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி விடுத்த எச்சரிக்கை.. அவசர அவசரமாக திட்டங்களை மாற்றிய ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ali-khamnei-funeral-mojtaba-khamenei-mourns-1783798865"></link>
            <id>https://tamilwin.com/article/ali-khamnei-funeral-mojtaba-khamenei-mourns-1783798865</id>
            <summary type="text">இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உயர் தலைவர் அலி கமேனியின் மறைவிற்குப் பழிவாங்குவது உறுதி என அவரது மகனும், தற்போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உயர் தலைவர் அலி கமேனியின் மறைவிற்குப் பழிவாங்குவது உறுதி என அவரது மகனும், தற்போதைய உயர் தலைவருமான மொஜ்தபா கமேனி சபதம் செய்துள்ளார்.
</p><p>
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், "கமேனி மற்றும் தியாகிகளின் இரத்தத்திற்குப் பழிவாங்குவது தனிப்பட்ட நபர்களைச் சார்ந்தது அல்ல, அது தவிர்க்க முடியாத வகையில் நிச்சயம் நிறைவேற்றப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>ட்ரம்பின்&nbsp;பயணத்திட்டங்கள்..&nbsp;</h2><p> </p><p>அண்மையில் மஷ்ஹத் நகரில் நடைபெற்ற அலி கமேனியின் இறுதிச்சடங்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட நிலையில், மக்களுக்கு அவர் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50faffdf-d5b4-4eee-ac83-4bfa6177df39/26-6a529e42e5449.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், தன்னை படுகொலை செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.</p><p> இஸ்ரேலிய உளவு அமைப்புகளின் தகவல்களை மேற்கோள் காட்டி ட்ரம்ப் இதனை கூறி வரும் போதிலும், அமெரிக்க உளவு அமைப்புகள் இதுவரை இந்த அச்சுறுத்தலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. </p><p>இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக நேட்டோ மாநாட்டிற்குப் பிறகு ட்ரம்ப் தனது பயணத் திட்டங்களை மாற்றியமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T19:51:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரியந்தியை தேடிய ஜனாதிபதி அநுர..! நாமலின் அரசின் அமைச்சரவையின் பெயர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/names-cabinet-anura-namal-govt-searched-priyanthi-1783792757"></link>
            <id>https://tamilwin.com/article/names-cabinet-anura-namal-govt-searched-priyanthi-1783792757</id>
            <summary type="text">தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இலங்கையில் நாட்டில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீது பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன.&amp;nbsp;நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இலங்கையில் நாட்டில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீது பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன.&nbsp;</p><p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலை தொடர்ந்து, ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்கும் குறித்த வன்முறைக்கும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.&nbsp;</p><p>இதற்கிடையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் எளிமையான பண்புகள் தொடர்பில் பலரும் கருத்துக்கள் முன்வைத்து வருகின்றனர்.&nbsp;</p><p>இந்நிலையில், தனது பாடசாலை நண்பர்களை சந்தித்த&nbsp;ஜனாதிபதி, அவர்களுடம் மிக எளிமையாக உரையாடியிருந்தார்.&nbsp;</p><p>அதன்போது, தனது பாடசாலை நண்பர்களில் பிரியந்தி என்ற ஒருவரை&nbsp;ஜனாதிபதி குறிப்பாக விசாரித்திருந்தார், இது பலர் மத்தியில் பேசுபொருளாகியிருந்தது.&nbsp;</p><p>இது உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/IoIwSxx4WZw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T19:16:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேச்சு சுதந்திரத்துக்கு அரசாங்கம் சதி - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சீற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-against-freedom-sajith-furious-1783789931"></link>
            <id>https://tamilwin.com/article/government-against-freedom-sajith-furious-1783789931</id>
            <summary type="text">இந்த அரசாங்கமும் கடந்த அரசாங்கத்தைப் போலவே பேச்சுச் சுதந்திரம், கருத்துச்
சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறி வருகின்றது என
எதிர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த அரசாங்கமும் கடந்த அரசாங்கத்தைப் போலவே பேச்சுச் சுதந்திரம், கருத்துச்
சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறி வருகின்றது என
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியிருக்கின்றார்.</p><p>ஐக்கிய மக்கள் சக்தி தலைமை செயலகத்தில் தாபிக்கப்பட்டுள்ள டி.எஸ். சேனநாயக்க அரசியல் பீடத்தில் இன்று(11.07.2026) நடைபெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதஸ இவ்வாறு தெரிவித்தார்.</p><p></p><h2>ஜனநாயக உரிமைகளை ஒடுக்கம்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>ஜனநாயக நாடொன்றில் சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை என மூன்று முக்கிய தூண்கள் காணப்படுகின்றன. </p><p>இதற்கு மேலதிகமாக சுதந்திர ஊடகமும் மற்றுமொரு தூணாக விளங்குவதால், அது அரசமைப்பில் குறிப்பிடப்படாவிட்டாலும் அதனைப் பாதுகாக்க வேண்டும். தற்போதைய அரசாங்கம் ஜனநாயக உரிமைகளை ஒடுக்கி
பேச்சுச் சுதந்திரத்தை இல்லாதொழித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85fecb38-fd98-4dda-9044-9ccda25356fe/26-6a527edc6287f.webp' /></p><p> நிகழ்நிலை காப்புச் சட்டம்,
பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆகியவற்றை நீக்குவோம் என்று இவர்கள் ஏலவே
கூறினாலும், அவை இன்னும் நடைமுறையில் இருக்கின்றமையோடு, தற்போது
நாடாளுமன்றத்தில் பேசும் சுதந்திரம் கூட மீறப்பட்டு வருகின்றது.</p><p>இன்று விவசாயிகள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினைகள் குறித்து பேசுவதற்குக் கூட
சுதந்திரம் இல்லை. தேர்தல் காலத்தில் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள்
நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலை தருவோம் என பிரஸ்தாபித்தனர். இன்று அது 120
ரூபாவிற்கும் குறைந்த மட்டத்திற்கு வந்துள்ளது.</p><p>ஒரு கிலோ நெல்லை உற்பத்தி
செய்வதற்கு 137 ரூபா செலவாவதாக விவசாய அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ள நிலையில்,
விவசாயிகளின் தோள்களில் ஏறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் இன்று
விவசாயிக்கு 17 ரூபா நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T18:32:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு மாகாண ஆளுனருக்கும் ஆசிய நாட்டு தூதுவர்களுக்குமிடையில் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/meeting-between-governor-and-asian-countries-1783787823"></link>
            <id>https://tamilwin.com/article/meeting-between-governor-and-asian-countries-1783787823</id>
            <summary type="text">மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம், மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய
நாடுகளின் இலங்கை நாட்டுக்கான தூதுவர்களுக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த
லால் ரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம், மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய
நாடுகளின் இலங்கை நாட்டுக்கான தூதுவர்களுக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த
லால் ரத்னசேகரவுக்கும் இடையிலான சந்திப்பொன்று திருகோணமலையில் உள்ள
ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.</p><p>

கிழக்கு மாகாணத்தில் உள்ள சுற்றுலாத் துறையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள்
மற்றும் கேள்விக்குட்பட்ட சுற்றுலாத் தளங்கள் குறித்து தூதுவர்களும் ஆளுநரும்
விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர்.</p><p></p><h2>முதலீட்டு வாய்ப்புகள்</h2><p>
</p><p>
குறிப்பாக, கிழக்கு மாகாணத்தின் கடலோரப் பகுதிகளில் உள்ள முதலீட்டு
வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/caca8258-4e2e-4171-95d6-5ba46b530820/26-6a52751a882d8.webp' /></p><p> மேலும், கிழக்கு மாகாணத்தில்
சுற்றுலா ஈர்ப்பு மையங்களாக அமையக்கூடிய இடங்களை இந்தத் தூதுக்குழு
பார்வையிடத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
</p><p>
இதில் கிழக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர்கே.குணநாதன், கிழக்கு மாகாண
சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T18:31:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவின் ஊழல் தடுப்பு தலைமை அரசு சட்டத்தரணி வீட்டில் தங்கம் மற்றும் பணம் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-cash-seized-from-indonesia-prosecutor-s-home-1783782130"></link>
            <id>https://tamilwin.com/article/gold-cash-seized-from-indonesia-prosecutor-s-home-1783782130</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் முன்னணி ஊழல் தடுப்பு சிறப்புப் பிரிவு தலைமை அரசு
சட்டத்தரணி ஃபெப்ரி அத்ரியான்சா என்பவரது வீடு உள்ளிட்ட பல இடங்களில்
பொலிஸார் நடத்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் முன்னணி ஊழல் தடுப்பு சிறப்புப் பிரிவு தலைமை அரசு
சட்டத்தரணி ஃபெப்ரி அத்ரியான்சா என்பவரது வீடு உள்ளிட்ட பல இடங்களில்
பொலிஸார் நடத்திய அதிரடி சோதனையில், கிலோ கணக்கில் தங்கக் கட்டிகளும்,
கோடிக்கணக்கான ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>
இந்த ஊழல் முறைப்பாட்டின் எதிரொலியாக அவர் தனது பதவியை சனிக்கிழமை அன்று
இராஜினாமா செய்துள்ளார்.</p><p></p><h2>சட்ட ஒழுங்கு நடைமுறையாக்கம்</h2><p>

சட்ட ஒழுங்கு நடைமுறையாக்கத்தின் நேர்மை மற்றும் நடுநிலைமையைப் பேணும் நோக்கில்
ஃபெப்ரி அத்ரியான்சா தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக அந்த நாட்டின் தலைமை
சட்டத்தரணி அலுவலகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c975361-4a56-4f37-a921-dbb61f022782/26-6a525f533f9d1.webp' /></p><p>அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட மின்வெட்டுக்குக் காரணமான
ஊழல் மற்றும் இலஞ்ச விவகாரங்கள் தொடர்பாக ஜகார்த்தா, தெற்கு டாங்கராங் மற்றும்
போகோர் உள்ளிட்ட 12 இடங்களில் கடந்த ஜூலை 8 மற்றும் 9 ஆகிய திகதிகளில்
பொலிஸார் தீவிர சோதனை நடத்தினர்.</p><p>

இந்த சோதனையின் போது, ஃபெப்ரிக்கு சொந்தமான வீட்டில் இருந்து 74 கிலோ எடையுள்ள
தங்கக் கட்டிகள் மற்றும் இந்தோனேசிய ருபியா, அமெரிக்க டொலர், சிங்கப்பூர்
டொலர், சவுதி ரியால் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் நாணய மதிப்பில் சுமார் 20
மில்லியன் டொலர் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸ் தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மின்வெட்டு விவகாரம்</h2><p>
</p><p>
இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை ஃபெப்ரி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

மின்வெட்டு விவகாரத்தில் தான் ஏன் விசாரிக்கப்படுகிறேன் என்று தனக்கு
புரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39b3356f-8778-4950-8618-fb0c627c6a81/26-6a525f5257320.webp' /></p><p>

58 வயதான ஃபெப்ரி, இந்தோனேசியாவின் ஜனாதிபதி பிரபோவோ சுபியாந்தோவின் இலவச
பாடசாலை உணவுத் திட்டத்தில் நிலவும் ஊழல் முறைப்பாடு மற்றும் 'கோஜெக்' (Gojek)
நிறுவனத்தின் நிறுவனர் நாடிம் மகரிம் மீதான வழக்குகள் உள்ளிட்ட பல முக்கிய
உயர் மட்ட ஊழல் வழக்குகளை விசாரித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>
தற்போது அவர் மீது இதுவரை முறையான குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு
செய்யப்படவில்லை என்றாலும், இந்த விவகாரம் இந்தோனேசிய அரசியலில் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T18:31:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனா - வடகொரியா நட்பு உடன்படிக்கையின் 65ஆவது ஆண்டு நிறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/65-anniversary-china-north-korea-friendship-treaty-1783784363"></link>
            <id>https://tamilwin.com/article/65-anniversary-china-north-korea-friendship-treaty-1783784363</id>
            <summary type="text">சீனா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க
&#039;நட்புறவு, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவிக்கான&#039; உடன்படிக்கையின் 65ஆவது
ஆண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க
'நட்புறவு, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவிக்கான' உடன்படிக்கையின் 65ஆவது
ஆண்டு நிறைவை முன்னிட்டு, வடகொரியப் பிரதமர் பாக் தே சோங் மூன்று நாள்
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பெய்ஜிங் சென்றுள்ளார்.</p><p>

1961 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் திகதி கையெழுத்திடப்பட்ட இந்த
உடன்படிக்கையின் பிரகாரம், இரு நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது
ஆயுதமேந்திய தாக்குதல் நடத்தப்பட்டால், மற்றைய நாடு அதற்கு இராணுவ ரீதியாக உதவ
வேண்டும் என்ற பரஸ்பர பாதுகாப்பு விதிமுறை இன்றும் அமல் உள்ளது.</p><p></p><h2>இராணுவக் கூட்டணி உடன்படிக்கை</h2><p>
</p><p>
சீனாவின் ஒரேயொரு உத்தியோகபூர்வ இராணுவக் கூட்டணி உடன்படிக்கை இதுவென்பது
குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், கடந்த 65 ஆண்டுகளில் இரு நாடுகளினதும் பொருளாதார மற்றும்
உலகளாவிய நிலைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.</p><p>

சீனா உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக உருவெடுத்துள்ள
போதிலும், வடகொரியா தனது அணு ஆயுதப் பரீட்சார்த்தங்கள் காரணமாக சர்வதேசத்
தடைகளுக்கு முகம்கொடுத்து, தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நாடாகவே தொடர்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa74db92-b918-4f9f-9a6c-571e07c12ecf/26-6a526f455a0e6.webp' /></p><p>

1950 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற கொரியப் போரின் போது, அமெரிக்கப் படைகளுக்கு
எதிராக வடகொரியாவிற்காகப் பல்லாயிரக்கணக்கான சீனப் படையினர் தமது உயிர்களைத்
தியாகம் செய்திருந்தனர்.
</p><p>
இந்த வரலாறு இன்றும் இரு நாட்டுத் தலைவர்களாலும் "குருதியால் எழுதப்பட்ட
நற்புறவு" என சிலாகிக்கப்படுகின்றது. சீனா தனது எல்லையில் பிராந்திய
ஸ்திரத்தன்மையை மட்டுமே எதிர்பார்க்கின்றது.</p><p>

வடகொரியாவின் ஆட்சி வீழ்ச்சியடைந்தால், மில்லியன் கணக்கான அகதிகள் சீன
எல்லைக்குள் நுழைவர் என்றும், அமெரிக்க ஆதரவு பெற்ற ஒருங்கிணைந்த கொரியாவொன்று
தனது எல்லைக்கு அருகில் உருவாகிவிடும் என்றும் சீனா அஞ்சுகின்றது.</p><p></p><h2>அணு ஆயுதக் கொள்கை</h2><p>

இதனால், வடகொரியாவை அமெரிக்காவிற்கு எதிரான ஒரு மூலோபாயப் பாதுகாப்பு வளையமாக
சீனா பயன்படுத்தி வருகின்றது.

வடகொரியாவின் மாற்றுத் திட்டங்கள்
மறுபுறம், வடகொரியா முழுமையாகச் சீனாவில் மட்டும் தங்கியிருக்க விரும்பவில்லை.
</p><p>
2024 ஆம் ஆண்டில் ரஷ்யாவுடன் கையெழுத்திடப்பட்ட மூலோபாயக் கூட்டாண்மை
உடன்படிக்கையின் மூலம் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஆதரவைப் பெற்றுள்ள
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், தற்போது இராணுவத் தொழில்நுட்பம் மற்றும்
எரிசக்தித் தேவைகளுக்கு ரஷ்யாவை ஒரு முக்கிய மாற்றாகப் பயன்படுத்துகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b75e9b90-5ee4-47d8-a0ea-ab44a2c69aa5/26-6a526f4609f5a.webp' /></p><p>
</p><p>
இது சீனாவிற்குச் சற்றே அதிருப்தியை ஏற்படுத்திய போதிலும், வடகொரியா மீதான
தனது செல்வாக்கை ரஷ்யாவிடம் இழக்க சீனா தயாராக இல்லை.
</p><p>
அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தமக்கு இடையேயான கூட்டு
இராணுவப் பயிற்சிகளைத் தீவிரப்படுத்தி வருவதனால், பெய்ஜிங்கிற்கும்
பியங்யாங்கிற்கும் இடையிலான மூலோபாயத் தேவை மேலும் அதிகரித்துள்ளது.
</p><p>
வடகொரியாவின் அணு ஆயுதக் கொள்கைகளில் சீனாவிற்கு உடன்பாடு இல்லாத போதிலும்,
மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்திற்கு எதிராக வடகொரியாவைத் தனது பக்கம் தக்க
வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் சீனா உள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T16:55:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கியூபாவில் மீண்டும் மின்கட்டமைப்பு முடக்கம்: 5 நாட்களில் 2ஆவது முறையாக நாடு தழுவிய இருள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/power-outage-in-cuba-nationwide-darkness-2nd-time-1783783701"></link>
            <id>https://tamilwin.com/article/power-outage-in-cuba-nationwide-darkness-2nd-time-1783783701</id>
            <summary type="text">தீவு நாடான கியூபாவில் நிலவி வரும் மிக மோசமான எரிசக்தி தட்டுப்பாடு காரணமாக,
அங்குள்ள தேசிய மின்கட்டமைப்பு மீண்டும் முழுமையாக முடங்கியுள்ளது.

இதன் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தீவு நாடான கியூபாவில் நிலவி வரும் மிக மோசமான எரிசக்தி தட்டுப்பாடு காரணமாக,
அங்குள்ள தேசிய மின்கட்டமைப்பு மீண்டும் முழுமையாக முடங்கியுள்ளது.
</p><p>
இதன் விளைவாக, கடந்த ஐந்து நாட்களில் இரண்டாவது முறையாக அந்த நாடு முழுவதும்
மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பல மில்லியன் மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர்.</p><p></p><h2>எரிசக்தி தட்டுப்பாடு&nbsp;</h2><p>
</p><p>
தொடர்ந்து மோசமடைந்து வரும் இந்த மின்கட்டமைப்பு முடக்கத்தால் மக்களின் இயல்பு
வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் பொருளாதாரமும்
பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39a366d9-b69b-498b-aa8a-38f9fe0ad619/26-6a5262d6ccad8.webp' /></p><p>மின்கட்டமைப்பைச் சீரமைத்து, மின் விநியோகத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான
தீவிர முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
</p><p>
எனினும், எரிபொருள் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்புப் பராமரிப்புப் பணிகள்
தொய்வடைந்துள்ளதால், மின்சாரத்தை முழுமையாக மீட்டெடுப்பதில் தொடர்ந்து சிக்கல்
நீடித்து வருகிறது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T16:55:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமலையில் சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sampanthan-2nd-anniversary-commemoration-1783787998"></link>
            <id>https://tamilwin.com/article/sampanthan-2nd-anniversary-commemoration-1783787998</id>
            <summary type="text">இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித்
தலைவருமான அமரர் இரா.சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று
திருகோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித்
தலைவருமான அமரர் இரா.சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று
திருகோணமலை மாநகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது.
</p><p>
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையினால் ஏற்பாடு
செய்யப்பட்ட இந்த நினைவேந்தல் நிகழ்வு, திருகோணமலை மாவட்ட நாடளுமன்ற
உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தலைமையில் நடைபெற்றது.</p><p></p><h2>மலரஞ்சலி&nbsp;</h2><p>
</p><p>
இதில் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர்
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், நாடாரளுமன்ற உறுப்பினர்கள் சிறிநேசன்,
சிறிநாத், கோடீஸ்வரன், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள்,
மற்றும் முக்கியப் பிரமுகர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் எனப் பலரும்
கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55b7f756-1f28-4336-b638-6185b7b07450/26-6a52730a4fc19.webp' /></p><p>
இந்நினைவேந்தலின் போது அமரர் இரா.சம்பந்தநின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி
மற்றும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. </p><p>அதனைத் தொடர்ந்து, கலந்துகொண்ட
தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களால் அவரது அரசியல் ஆளுமை குறித்த ஞாபகார்த்த
உரைகள் நிகழ்த்தப்பட்டன.</p><p> அவரது நீண்டகால அரசியல் வாழ்க்கை வரலாறு, தமிழ்
மக்களின் உரிமைப் போராட்டத்திற்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்புகள்,
நாடாளுமன்றத்திலும் சர்வதேச ரீதியிலும் அவர் பதித்த தீர்க்கமான அரசியல்
தடயங்கள் மற்றும் அவரது தூரநோக்குச் சிந்தனைகள் குறித்து இதன்போது விரிவாக
நினைவு கூரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T16:45:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் உடல் நசுங்கி பலியான இளைஞர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-youngsters-killed-in-an-accident-1783779369"></link>
            <id>https://tamilwin.com/article/2-youngsters-killed-in-an-accident-1783779369</id>
            <summary type="text">கொழும்பு - கண்டி பிரதான வீதியில், பட்டலிய சந்திக்கு அருகில் சம்பவித்த கோர விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொல...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - கண்டி பிரதான வீதியில், பட்டலிய சந்திக்கு அருகில் சம்பவித்த கோர விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த விபத்தில் ரதாவடுன்ன பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களே உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். </p><p> 

கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற தனியார் பயணிகள் பேருந்தை முந்திச் செல்ல மோட்டார் சைக்கிள் முற்பட்டபோது இந்த விபத்து சம்பவித்துள்ளது.</p><p> </p><h2><b>

ஆரம்பகட்ட விசாரணை</b></h2><p>மோட்டார் சைக்கிள் முதலில் பேருந்தின் மீது மோதியதாகவும், பின்னர் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த லொறி ஒன்றின் மீது மோதி அதன் அடியில் சிக்கியதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8eda8ad8-2e1c-4430-bcc0-5bf54c4eb821/26-6a5252e599347.webp' /></p><p>பேருந்து மற்றும் லொறி ஆகிய இரண்டு வாகனங்களிலும் மோட்டார் சைக்கிள் மோதியமையினால் கோர விபத்து நிகழ்ந்திருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>
விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்களை அப்பகுதி மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
</p><p>
எனினும் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
</p>]]></content>
            <updated>2026-07-11T16:35:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூத்த பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/veteran-playback-singer-janaki-passes-away-mysuru-1783782318"></link>
            <id>https://tamilwin.com/article/veteran-playback-singer-janaki-passes-away-mysuru-1783782318</id>
            <summary type="text">புகழ்பெற்ற மூத்த இந்திய பின்னணி பாடகி எஸ். ஜானகி&amp;nbsp;இன்று தனது 88ஆவது வயதில் காலமானார். 

இந்த&amp;nbsp; செய்தியை அவரது பேத்தி அப்சரா வைத்யுலா (Apsara...</summary>
            <content type="html"><![CDATA[<p>புகழ்பெற்ற மூத்த இந்திய பின்னணி பாடகி எஸ். ஜானகி&nbsp;இன்று தனது 88ஆவது வயதில் காலமானார். </p><p>

இந்த&nbsp; செய்தியை அவரது பேத்தி அப்சரா வைத்யுலா (Apsara Vydyula) இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.</p><p></p><h2>மூத்த பின்னணிப் பாடகி</h2><p>
</p><p>
குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

எஸ். ஜானகி தனது குடும்பத்தினரின் அன்புச் சூழலில் அமைதியாக உயிர் பிரிந்தார் என்றும், இந்த துயரமான நேரத்தில் குடும்பத்தின் தனியுரிமையை மதிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
</p><p>
அப்சரா தனது பதிவில்,

என் அன்பு பாட்டியும், புகழ்பெற்ற பாடகியுமான&nbsp; எஸ். ஜானகி மறைந்த செய்தியை மிகுந்த துயரத்துடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Dap_o4pD4Jn/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Dap_o4pD4Jn/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Dap_o4pD4Jn/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Apsara Vydyula (@apsaravydyula)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>
</p><p>
மேலும்,

"அவர் தனது குடும்பத்தினரின் அன்புச் சூழலில் அமைதியாக எங்களை விட்டுப் பிரிந்தார். </p><p>எங்கள் இதயங்கள் கனத்திருந்தாலும், அவர் வாழ்ந்த அற்புதமான வாழ்க்கைக்கும், தனது காலத்தால் அழியாத பாடல்கள் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு அளித்த மகிழ்ச்சிக்கும் நாங்கள் நன்றியுடன் இருக்கிறோம்."

என்றும் தெரிவித்துள்ளார்.
</p><p>
உலக மக்களுக்கு மறக்க முடியாத குரலாக இருந்த ஜானகி, குடும்பத்தினருக்கு அன்பும், எளிமையும், கருணையும் நிறைந்த பாட்டியாக என்றும் நினைவில் வாழ்வார் என்றும் அவரது பேத்தி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.</p><p></p><h2>அடையாளக் குரல்</h2><p>

தனது அறுபது ஆண்டு காலப் பயணத்தில், அவர் பல்வேறு இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் ஏறத்தாழ 48,000 பாடல்களைப் பதிவுசெய்து, பல தலைமுறை திரைப்பட நட்சத்திரங்களுக்கு ஓர் அடையாளக் குரலாகத் திகழ்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1a0fd92-0673-4fcb-8bbf-92a4fc008fe0/26-6a525e7336e6a.webp' /></p><p> 

இளையராஜா, எம்.எஸ். விஸ்வநாதன், மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் போன்ற இசையமைப்பாளர்களுடனான தனது புகழ்பெற்ற கூட்டுப் பணிகளுக்காக அவர் அறியப்படுகிறார்.</p><p> 

அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><b><i>மேலதிக தகவல் - அமல்</i></b></p><p>


</p>]]></content>
            <updated>2026-07-11T16:34:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடுவில் இராணுவ முகாமில் வதைமுகாமில் நூலிழையில் தப்பிய பெண்ணின் திடுக்கிடும் தகவல்கள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-escaped-the-torture-camp-uduvil-army-base-1783784648"></link>
            <id>https://tamilwin.com/article/woman-escaped-the-torture-camp-uduvil-army-base-1783784648</id>
            <summary type="text">ஈழத் தமிழ் பெண் ஒருவர் உடுவில் மற்றும் பல வதை முகாம்களில் அனுபவித்த கொடூரமான சித்திரவதைகள் மற்றும் உயிர் தப்பிய துயரமான நிகழ்வுகளைப் லங்காசிறியின் ஊடற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத் தமிழ் பெண் ஒருவர் உடுவில் மற்றும் பல வதை முகாம்களில் அனுபவித்த கொடூரமான சித்திரவதைகள் மற்றும் உயிர் தப்பிய துயரமான நிகழ்வுகளைப் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.</p><p>

கைதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, பெட்ரோல் ஊற்றப்பட்டு, கடுமையான உடல் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, உடுவில் ராணுவ முகாமில் நடந்த அநீதிகளை அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
</p><p>
அப்பாவி மக்கள்,குறிப்பாக இளைஞர்கள் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்கள், மற்றும் சித்திரவதைக் கூடங்களில் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

ஐசிஆர்சி (ICRC) அமைப்பில் அவர் பதிவு செய்திருந்ததாலும், ஒரு வெளிநாட்டு பெண் அதிகாரி அவருக்கு உதவியதாலும், அவர் உயிர்தப்ப முடிந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>

தற்போதைய அரசியல் சூழலிலும், முன்னாள் ராணுவ அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.</p><p>


இந்த விடயங்கள் தொடர்பான முழுமையான தகவல்களை கீழுள்ள காணொளியில் காண்க..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/fMFa3YEfClg" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T16:13:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னாப்பிரிக்க கால்பந்து வீரர் ஜெய்டன் ஆடம்ஸ் திடீர் மரணம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/south-african-footballer-jayden-adams-dies-1783785366"></link>
            <id>https://tamilwin.com/article/south-african-footballer-jayden-adams-dies-1783785366</id>
            <summary type="text">தென்னாப்பிரிக்க தேசிய கால்பந்து அணி மற்றும் &#039;மாமலோடி சண்டவுன்ஸ்&#039; கிளப்
அணியின் நடுகள ஆட்டக்காரரான 25 வயது இளம் வீரர் ஜெய்டன் ஆடம்ஸ் காலமானார்.2026 ஃப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னாப்பிரிக்க தேசிய கால்பந்து அணி மற்றும் 'மாமலோடி சண்டவுன்ஸ்' கிளப்
அணியின் நடுகள ஆட்டக்காரரான 25 வயது இளம் வீரர் ஜெய்டன் ஆடம்ஸ் காலமானார்.</p><p>2026 ஃபிஃபா உலகக் கிண்ண தொடரில் தென்னாப்பிரிக்கா
வரலாற்றுச் சாதனையாக அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முக்கியக் காரணமாக இருந்த
இவர்,&nbsp; உயிரிழந்திருப்பது அந்நாட்டு கால்பந்து
இரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><h2>திடீர் மரணம்</h2><p>

கேப்டவுன் நகரின் ஸ்காட்செக்லூஃப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அவரது உடல்
கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb45b446-e3ee-4879-be39-4b228f0abc38/26-6a5268ffddda3.webp' /></p><p>
</p><p>
அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாததால்,
வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று தென்னாப்பிரிக்க விளையாட்டுத்துறை அமைச்சர்
கேட்டுக் கொண்டுள்ளார்.
</p><p>
இளம் வயதிலேயே லீக் பட்டங்களையும், ஆபிரிக்க சம்பியன்ஸ் லீக் பட்டத்தையும்
வென்று, நாட்டின் மிகச்சிறந்த இளம் திறமையாளராக உருவெடுத்த ஜெய்டன் ஆடம்ஸின்
மறைவுக்கு ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ உள்ளிட்ட உலக கால்பந்து
பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T16:02:20+00:00</updated>
        </entry>
    </feed>
