மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கிய சீனா: கூட்டமைப்பு எச்சரிக்கை- செய்திகளின் தொகுப்பு
சீன கண்காணிப்பு கப்பல் யுவான்வாங்-5 அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைந்தது மீண்டும் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மற்ற நாடுகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டிகளில் தலையிடுவதில்லை என்றாலும் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் இராணுவப் பிரசன்னம் இந்தியாவுக்கு நியாயமான பாதுகாப்புக் கவலையை அளிக்கும் என்றும் கூறியுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் சீன இராணுவத்தின் பிரசன்னத்திற்கு இடம் கொடுப்பதன் மூலம் இலங்கை அதை வலியுறுத்தக் கூடாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இதெல்லாம் ஒரு பொழப்பா? இந்த காசு தேவையா? பயில்வான் ரங்கநாதனுக்கு சரியான நெத்தியடி கொடுத்த கலா மாஸ்டர் Manithan

காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற மனைவி தீபிகாவுக்கு தினேஷ் கார்த்திக் தந்த முதல் ரியாக்ஷன்! புகைப்படம் News Lankasri

லொட்டரியில் வென்ற 14 கோடி ரூபாய் பணத்தை கழிவறையில் ஃபிளஷ் செய்த பெண்., சொன்ன அதிர்ச்சியூட்டும் காரணம்! News Lankasri
