மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கிய சீனா: கூட்டமைப்பு எச்சரிக்கை- செய்திகளின் தொகுப்பு
சீன கண்காணிப்பு கப்பல் யுவான்வாங்-5 அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைந்தது மீண்டும் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மற்ற நாடுகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டிகளில் தலையிடுவதில்லை என்றாலும் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் இராணுவப் பிரசன்னம் இந்தியாவுக்கு நியாயமான பாதுகாப்புக் கவலையை அளிக்கும் என்றும் கூறியுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் சீன இராணுவத்தின் பிரசன்னத்திற்கு இடம் கொடுப்பதன் மூலம் இலங்கை அதை வலியுறுத்தக் கூடாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
