இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி!நெகிழவைக்கும் இளைஞர்களின் செயல் (VIDEO)
Batticaloa
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Food Crisis
By Dhayani
இலங்கையில் தற்போது நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு வேளை உணவு என்பதே சிலருக்கு கேள்விக்குறியாகியுள்ளது.
கடந்த மூன்று மாத காலமாக நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவின்றி பலர் உயிரிழந்த சம்பவங்கள் பல நாம் அறிந்தவையே.
இந்த இக்கட்டான நிலையில், மட்டக்களப்பினை சேர்ந்த சில இளைஞர்கள் வறிய குடும்பங்களுக்கான உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு அரசிப்பொதிகளை வழங்கி வைத்துள்ளனர்.
எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், மிதிவண்டிகளில் அரிசிப்பொதியினை சுமந்து சென்று பல வறிய குடும்பங்களின் பசியாற்றிய இளைஞர்களின் செயல் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன்,பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Mrs. PadhmaPriya Prasath
4.9 18 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 33 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவனாந்தமை கொலை செய்ய காத்திருக்கும் அடியாட்கள்.. ஆதி குணசேகரன் போடும் திட்டம் Cineulagam

23 வயதில் ரூ. 250 கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை!! யார் தெரியுமா? Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US