யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி
Sri Lanka Police
Jaffna
Northern Province of Sri Lanka
By Kajinthan
யாழ்ப்பாணம் ஆறு கால்மடம் பகுதியில் மின்சாரம் தாக்கி யாழ்ப்பாணம் சங்கரத்தை பகுதியைச் சேர்ந்த இளைஞனொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த மரணம் இன்று(17.08.2025) மாலை சம்பவித்துள்ளது.
யாழ்ப்பாணம் ஆறுகால் மட பகுதியில் காணப்படும் வாகன திருத்தும் இடத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது மேற்படி இளைஞனை மின்சாரம் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் சங்கரத்தை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே மின்சாரம் தாக்கி மரணம் அடைந்துள்ளார்.
மேலதிக விசாரணைகள்
மரணமடைந்துள்ள இளைஞனின் சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US