வனப்பகுதியில் விசேட சுற்றிவளைப்பு: சுமார் 80000 கஞ்சா செடிகள் அழிப்பு
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Mayuri
கோனகங்கார - யால வனப்பகுதியின் 05ஆம் மண்டல பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சோதனை நடவடிக்கை நேற்றைய தினம் (16.01.2026) பொலிஸ் விசேட அதிரடிப்படை புத்தள முகாமின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட 80,660 கஞ்சா செடிகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
கஞ்சா செடிகள் தீ வைத்து எரிப்பு
இதேவேளை ஆதாரத்திற்கு மாதிரிகளை எடுத்ததன் பின்னர், கஞ்சா செடிகள் தீ வைத்து எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்ய கோனகங்கார பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US