காலவரையின்றி மூடப்படும் சீனாவின் சிய்யான் நகர்
Covid
Infection
China
Lockdown
By Dilshan
சீனாவின் சிய்யான் நகரில் மறு அறிவிப்பு வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த நகரில் மீண்டும் கோவிட் தொற்றுக்குள்ளானர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதனால் அங்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் அவசியம் இன்றி வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிய்யான் நகர் 1.3 கோடி மக்கள் தொகை கொண்டதாகும். கடந்த 2019 - ஆம் ஆண்டு உகான் நகரில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கிற்கு பிறகு மிக கடுமையான ஊரடங்காக தற்போது சிய்யான் நகரில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு பார்க்கப்படுகின்றது.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri
ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை: நிஜமாகிறதா பாபா வங்கா கணிப்பு: அடுத்தது என்ன? News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US