காலவரையின்றி மூடப்படும் சீனாவின் சிய்யான் நகர்
Covid
Infection
China
Lockdown
By Dilshan
சீனாவின் சிய்யான் நகரில் மறு அறிவிப்பு வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த நகரில் மீண்டும் கோவிட் தொற்றுக்குள்ளானர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதனால் அங்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் அவசியம் இன்றி வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிய்யான் நகர் 1.3 கோடி மக்கள் தொகை கொண்டதாகும். கடந்த 2019 - ஆம் ஆண்டு உகான் நகரில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கிற்கு பிறகு மிக கடுமையான ஊரடங்காக தற்போது சிய்யான் நகரில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு பார்க்கப்படுகின்றது.

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Vel Shankar
5.0 17 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
5.0 13 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US