யாத்திரை சென்ற பேருந்தை தாக்கிய காட்டுயானை!
Southern Province
Elephant
Accident
By Dharu
அம்பாந்தோட்டை சிதுல் பவ்வா - கிரிந்த வீதியில் யாத்ரீகர் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்தை யானை தாக்கியுள்ளது.
இந்தத் தாக்குதல் நேற்று (21) காலை நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது யானையால் தாக்கப்பட்ட பேருந்து பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
யானையின் தாக்குதல்
எனினும் பயனிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
இதன்போது யானையின் தாக்குதலை உடனடியாக அவதானித்த ஓட்டுநர், பேருந்தை முன்னோக்கி செலுத்தியதன் மூலம் பெரும் சேதத்தைத் தடுக்க முடிந்தததாக கூறப்படுகிறது.

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 18 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Ramji Swamigal
4.7 168 Reviews

ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 23 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US