ஹம்பாந்தோட்டைக்கு பைசர் தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னணி என்ன?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சொந்த மாவட்டமாகிய அம்பாந்தோட்டைக்கு மாத்திரம் பெருந்தொகையான பைஸர் கோவிட் தடுப்பூசியை வழங்கியதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் கிடையாதென்று ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவிக்கின்றது.
ஹம்பாந்தோட்டைக்கு பைஸர் தடுப்பூசி அளிக்கப்பட்டதன் பின்னணியில் ராஜபக்ஷ குடும்பமே இருப்பதாக எதிர்கட்சியினர் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுக்களையும் அந்தக்கட்சி நிராகரித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரும், துறைமுக அமைச்சருமான ரோஹித்த அபேகுணவர்தன இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,