புதுவருடத்தின் பின்னர் மைத்திரி மேற்கொள்ளப்போகும் நடவடிக்கை
Srilanka
House
Court
Maithripala sirisena
By Benat
சிங்கள புத்தாண்டின் பின்னர் அரசாங்கத்தினால் வழங்கப்படும் புதிய வீட்டில் குடியேறவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (12) தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியாக இருந்து பெற்ற வீட்டை நான்கு வாரங்களுக்குள் காலி செய்யுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வீட்டை விட்டு வெளியேறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கு
குறித்த வீடு தொடர்பான நீதிமன்ற உத்தரவை சிலர் தம்மை அவதூறாகப் பேசுவதாகவும், தாம் அந்த வீட்டை சொந்தமாக்க முயற்சித்ததாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தில் உண்மையில்லை எனவும், அந்த வீடு 800 மில்லியன் ரூபா பெறுமதியான சொகுசு வீடு அல்ல எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Mr. Paalaru Velayutham Swamigal
5.0 13 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 13 Reviews

Mr. Vel Shankar
5.0 17 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US