இலங்கையில் தீவிரம் அடையும் புற்றுநோய் - பல்லாயிரக்கணக்கானோர் மரணம்
Cancer
Ministry of Health Sri Lanka
By Vethu
உலகளாவிய ரீதியில் வருடாந்தம் 19.3 மில்லியன் புற்றுநோயாளிகள் கண்டறியப்படுவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் இஷானி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டில் இலங்கையில் 38 ஆயிரத்து 229 புதிய புற்றுநோயாளிகள் இனங்காணப்பட்டனர். 16 ஆயிரத்து 690 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்த முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச புற்றுநோய் தினம் நாளையதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு கொழும்பில்
நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த
அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US