திருகோணமலை ஸ்ரீ நாகம்பாள் ஆலய அறநெறி பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு
Trincomalee
Eastern Province
By Independent Writer
Courtesy: H A Roshan
திருகோணமலை ஸ்ரீ நாகம்பாள் ஆலய அறநெறி பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று (15) இடம் பெற்றிருந்தது.
குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் கலந்து கொண்டார்.
குறித்த நிகழ்வுக்கு வருகைதந்த நாடாளுமன்றஉறுப்பினருக்கு மாணவர்களால் வரவேற்பளிக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்
இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மேலும், அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதில் பெற்றார்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US