கோட்டாபயவை நாம் அப்போதே எச்சரித்தோம்! மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்
Parliament of Sri Lanka
Gotabaya Rajapaksa
Nimal Lanza
By Kamal
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நாட்டை ஆட்சி செய்ய முடியாது என தாம் அப்போதே எச்சரிக்கை விடுத்ததாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய சகாவுமான நிமால் லன்சா கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
குற்றச்சாட்டுகள்
மேலும் தெரிவிக்கையில், வியத்மக அமைப்பும், மக்களுமே கோட்டாபயவை ஆட்சியில் அமர்த்தியதாகத் தெரிவித்துள்ளார்.
வியத்மக தரப்பினர் விலகிக் கொண்டதாகவும், அனைத்து குற்றச்சாட்டுக்களும் தமக்கு எதிராக சுமத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 மணி நேரம் முன்

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US