நாட்டை திவாலாக்கிய அனுபவம் எமக்கு இல்லை : தேசிய மக்கள் சக்தி
Sri Lanka
Sri Lankan Peoples
Harini Amarasuriya
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
தேசிய மக்கள் சக்தி, மக்கள் ஆணையுடனும் சமூக ஒப்பந்தத்துடனும் செயல்படவுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரசூரிய, இன்று முதல் அதற்கான வேலைகளை தேசிய மக்கள் சக்தி ஆரம்பிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் அனுபவம்
புதிய அரசாங்கத்தின் அனுபவம் பற்றி வினவியபோது, "நாட்டை திவாலாக்கிய அனுபவம் தங்களுக்கு நிச்சயமாக இல்லை என்று அவர் பதிலளித்துள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டைக் கட்டியெழுப்புவதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அனுபவத்தைப் பெறும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் கதாநாயகி யார்.. மூன்று முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை Cineulagam

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US