மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ள வசந்த முதலிகே
Kamal Gunaratne
Human Rights Commission Of Sri Lanka
Tiran Alles
By Sivaa Mayuri
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
செயற்பாட்டாளர்களின் உரிமைகளை மீறியதற்காக அமைச்சரொருவர் மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
போலியான ஆதாரங்கள்
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் செயற்பாட்டாளர்களை தடுத்து வைக்க போலியான ஆதாரங்களை தயாரித்ததாக அந்த முறைப்பாட்டில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ்,
பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன மற்றும் பொலிஸ் மா அதிபர்
சி.டி.விக்ரமரத்ன ஆகியோருக்கு எதிராக இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 19 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US