குழந்தைகள் தொடர்பில் வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
டிஜிட்டல் திரைகளை பயன்படுத்த இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை அனுமதிப்பது பொருத்தமற்றது என வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அந்த பணியகத்தின் விசேட வைத்திய நிபுணர் இனோகா விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்மறையான விளைவுகள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,''குழந்தைகள் தொடர்ந்தும், கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தும் போது அவர்களின் மனநிலையில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்.
டிஜிட்டல் திரைகளை பயன்படுத்துவதனால் சிறுவர்களின் மூளை வளர்ச்சி வீதம் பாதிக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில், தங்களது வேலைகளை இலகுவாக முன்னெடுப்பதற்காக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் கையடக்க தொலைபேசிகளை வழங்குகின்றனர்.
எனவே, பெற்றோர்கள் குழந்தைகளை கையடக்க தொலைபேசி உள்ளிட்ட டிஜிட்டல் திரை பயன்பாட்டிலிருந்து இயலுமானவரை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.'' என அவர் தெரிவித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

வீட்டைவிட்டு கிளம்பும் முன் கோமதிக்காக மீனா செய்த காரியம், ஆனால் செந்தில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

கதிர் சட்டையை பிடித்த குணசேகரன், தர்ஷனை தண்டிக்க நினைக்கும் பார்கவி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
