கொழும்பு பாடசாலை ஒன்றில் உயிரிழந்த சிறுமி விவகாரம்: இரவு நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் குவிந்த மக்கள் (Video)
Colombo
Sri Lanka
School Incident
By Sheron
கொழும்பில் பாடசாலை சிறுமி ஒருவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பில் பாடசாலை அதிபரை தாக்கிய நபர்களை விடுவிக்க கோரி பெருமளவிலான மக்கள் ஒன்று திரண்டுள்ளனர்.
வெல்லம்பிட்டி - வெரகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் குடிநீர் இணைப்பு பொருத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் ஆறு வயதேயான செஹன்சா நேற்றைய தினம் (15.11.2023) உயிரிழந்தார்.
இந்நிலையில் சிறுமி உயிரிழப்புக்கு பாடசாலை அதிபரே காரணம் என கூறி அதிபரை தாக்கிய இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி கொழும்பு கிரான்பாஸ் பொலிஸ் நிலையத்திற்கு பெருமளவிளான மக்கள் வருகை தந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
செய்தி- டில்ஷான்






Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

பிரித்தானியாவில் வீடொன்றில் கண்டெடுக்கப்பட்ட 2 குழந்தைகளின் உடல்கள்: 43 வயது பெண் கைது News Lankasri

TRP-வில் புதிய உச்சத்தை தொட்ட எதிர்நீச்சல் சீரியல்.. இதுவரை இவ்வளவு ரேட்டிங் வந்ததே இல்லை Cineulagam

தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US