மின்சார சபையின் ஊழியர்களுக்கு தன்னார்வ முன்கூட்டிய ஓய்வுக் கொடுப்பனவுகள்
இலங்கை மின்சார சபை, 2,158 ஊழியர்களுக்கு தன்னார்வ முன்கூட்டிய ஓய்வுக் கொடுப்பனவுகள் (Golden Handshake) வழங்க திட்டமிட்டுள்ளது.
இதற்கான மொத்த செலவு 11.554 பில்லியன் ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஒருவருக்கு கிடைக்கும் தொகை குறைந்தது 9 இலட்சம், அதிகபட்சம் ரூபா 50 இலட்சம் ரூபாய்களாகும்.
முன்வைக்கப்பட்ட திட்டம்
இந்த நிலையில், குறித்த செலவை ஈடு செய்யவே, மின்சார கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி பொது பயன்பாடுகள் ஆணையகத்திடம், மின்சார சபை முன்மொழிந்துள்ளது.

அத்துடன் 2026 ஜனவரி–மார்ச் காலத்தில் ஏற்படும் 13.094 பில்லியன் நிதி பற்றாக்குறையை ஈடு செய்யவும், இந்த கட்டண உயர்வு அவசியம் என மின்சார சபை கூறியுள்ளது.
இதற்காக, 11.57 மின்சார கட்டண உயர்வுக்கு மின்சார சபை முன்மொழிந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam