போராட்டத்திற்கு ஆதரவளித்த பிரித்தானிய யுவதியின் விசா இரத்து: இலங்கையில் இருந்து வெளியேறுமாறும் அறிவிப்பு
காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவளித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரித்தானிய யுவதியின் விசாவை இரத்துச் செய்ய இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்துடன் பிரித்தானிய யுவதியை இந்த மாதம் 15 ஆம் திகதி திகதிக்கு முன்னர் இலங்கையில் இருந்து வெளியேறுமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.
மருத்துவ காரணங்களின் அடிப்படையில் பெற்றுக்கொண்ட விசா அனுமதியில் பிரித்தானிய யுவதி, இலங்கையில் தங்கியிருந்ததாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலிமுகத்திடல் போராட்ட களத்தின் சம்பவங்களை அவர் சமூக ஊடகங்கள் வழியாக ஒளிப்பரப்பினார் எனவும் பிரித்தானிய யுவதிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri