மின்சார சபை ஊழியர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய பொது மக்கள்!
Kandy
villagers
Ceylon Electricity Board
By Murali
மின் கம்பம் ஒன்றை நாடுவது தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்துள்ளது. இதன்போது மின்சார சபை ஊழியர்கள் மீது பொது மக்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மின் கம்பத்தை நிறுவுவது தொடர்பான தகராறு காரணமாக இலங்கை மின்சார சபையுடன் இணைக்கப்பட்ட பணியாளர்கள் கிராமவாசிகளால் தாக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சரியான தரமின்றி மின் கம்பங்களை நிறுவியுள்ளதாக கிராமவாசிகளால் குற்றம் சுமத்தியுள்ளனர். இது குறித்த விவாதத்தின் போது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Mr. Vel Shankar
4.7 39 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US