திகாம்பரத்துடன் ஏற்பட்ட நேரடி மோதல் குறித்து மனம் திறக்கும் வேலுகுமார்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரத்துடன் விவாதத்தில் ஈடுபட்ட போது தான் நாகரிகமாகவே நடந்து கொண்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தை தெளிவுப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
2010ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை நான் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான நூற்றுக்கணக்கான விவாதங்களில் கலந்துகொண்டுள்ளேன்.
ஒரு கருத்துக்கு மாற்றுக்கருத்து கூறும் உரிமை எனக்கு இருப்பதோடு அதனை கையாள்வதற்கான பக்குவமும் எனக்கு உள்ளது.
ஆனால், அவ்வாறு ஒரு கருத்தை கையாள்வதற்கான ஆளுமை இல்லாதவர்கள் கோபப்படுவதன் மூலம் ஒரு பொய்யை உண்மையாக்க முடியாது.
குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் யார் நாகரிகமாக நடந்து கொண்டார்கள் யார் அநாகரிகமாக நடந்து கொண்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்” எனக் கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan
