தமிழரின் பொருளாதாரம் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது: வேலன் சுவாமிகள் குற்றச்சாட்டு
வடக்கு - கிழக்கு தமிழர் தாயகத்தில் நிலத்திற்காக நாங்கள் போராடி வரும் நிலையில் இயற்கை வளங்களும் தமிழர்களின் பொருளாதாரமும் திட்டமிட்டு அழிக்கப்படுவதாக பொத்துவில் - பொலிகண்டி மக்கள் எழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர் வேலன் சுவாமிகள் (Velan Swamigal) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ( Batticaloa) - மயிலத்தமடு, மாதவனை பகுதி கால்நடை பண்ணையாளர்களால் நேற்று (09.07.2024) மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "அனைவரும் ஓரணியாக ஒன்றிணைந்து மயிலத்தமடு பண்ணையாளர்களுக்கு ஆதரவாக போராடி வருகின்றனர்.
அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருவதை தமிழினம் சார்பில் முக்கியமான ஒரு விடயமாக பார்க்க வேண்டும்.
தமிழர்களின் பொருளாதாரம் அழிக்கப்படுவதன் தொடர்ச்சியே மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பிலும் நடைபெற்று வருகின்றது" என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிரம்மாண்டமான விஷுவல்ஸ்.. சிவராத்திரி அன்று வெளிவந்த நாகபந்தம் படத்தின் மிரட்டலான டிரைலர்.. Cineulagam
தற்கொலை செய்துகொள்ளப்போகும் மயில், அதிர்ச்சியில் மீனா.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரோமோ Cineulagam
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam