அரசாங்க நிவாரணங்களை விற்று சூதாடிய ஆதிவாசிகள்
Sri Lanka Police
By Kamal
அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணப் பொருட்களை விற்பனை செய்து அந்தப் பணத்தைக்கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆதிவாசிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலனறுவை மாவட்டம், தலுகான ஆதிவாசி கிராமத்தைச் சேர்ந்த ஆதிவாசிகள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆதிவாசிகள், வெசாக் பெளர்ணமி தினமன்று இவ்வாறு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பேர் பெண்கள் என மானம்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது சிலர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US