தமிழர் பகுதியில் விளக்கேற்றினால் கைது செய்யப்படுவீர்கள்: எச்சரிக்கை விடுத்த பொலிஸார்
வவுனியாவில் நெடுங்கேணி பகுதியில் சிவராத்திரி தினமன்று இரவு நேரத்தில் மின் விளக்குகளை ஏற்றினால் கைது செய்யப்படுவீர்கள் என அப்பகுதி பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய (07.03.2024) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வவுனியா நெடுங்கேணி பகுதியில் உள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் சிவராத்திரி நிகழ்வுகளும் வழிபாடுகளும் விமர்சையாக இடம்பெற்று வருகிறது.
அப்பகுதியில் தொல்பொருள் திணைக்களம் பல ஆண்டுகளாக குறித்த வழிபாட்டு நிகழ்வுகளை குழப்பும் விதமாக செயற்பட்டு வருகின்றது.
இதேவேளை, நாளை நடைபெறவுள்ள சிவராத்திரி நிகழ்வுகளை குழப்பும் விதமாக நெடுங்கேணி பொலிஸார் செயற்பட்டு வருகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam
