தொடருந்து சேவை குறித்து பயணிகள் முன்வைத்துள்ள கோரிக்கை
Vavuniya
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Chandramathi
வவுனியாவில் மீண்டும் மு.ப 5.45 மணிக்கு கடுகதி தொடருந்து சேவையை முன்னெடுக்க வேண்டும் என தொடருந்து திணைக்களம் மற்றும் போக்குவரத்து அமைச்சருக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயணிகள் கோரிக்கை
வவுனியாவில் இருந்து தினமும் காலை 5. 45க்கு புறப்படும் கடுகதி தொடருந்தானது கொழும்பை சுமார் 11 மணியளவில் சென்றடையும்.

இதனால் கொழும்பில் பணிகளை முடித்துவிட்டு மீண்டும் அங்கிருந்து பிற்பகல் 3. 45 மணிக்கு குறித்த தொடருந்து வவுனியாவை நோக்கி சேவையை தொடரும் போது தமக்கு சௌகரியமாக இருந்ததாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 4 மணி நேரம் முன்
தாஜ்மகாலுக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண்ணுக்கு பிறந்த கருப்பு நிற குழந்தைகள்! உண்மை என்ன? News Lankasri
6 நாள் முடிவில் வெற்றிநடைபோடும் ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது செய்த மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US