அரிசியின் விலையை நினைத்து கலங்கும் தாய் : கேள்விக்குறியாகும் வாழ்வாதாரம்
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Financial crisis
Value Added Tax (VAT)
By Benat
எம்மிடம் இருந்து வரி அறவிட வேண்டுமானால், வரி செலுத்துவதற்குரிய வசதியை அரசாங்கம் எமக்கு வழங்கியிருக்க வேண்டும் என பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வற் வரி அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பல்வேறு சேவைக்கான கட்டணங்கள் மற்றும் பொருட்களுக்கான விலைகளும் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பில் லங்காசிறீ குழுவினர் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
இதன்போது, கருத்து வெளியிட்ட தாய் ஒருவர் அரிசியின் விலை அதிகரிப்பு தொடர்பில் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.
மக்களின் கருத்துக்கள் அடங்கிய முழுமையான காணொளி இதோ,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US