இலங்கையில் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்குமாறு அமெரிக்கா கோரிக்கை
Ranil Wickremesinghe
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
United States of America
By Sivaa Mayuri
கருத்துச் சுதந்திர உரிமையைப் பாதுகாக்குமாறு இலங்கைக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
ஒவ்வொரு குடிமகனுக்கும் கருத்துச் சுதந்திரம் என்பது ஒவ்வொரு ஜனநாயகத்தின் அடிப்படையானது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.
கருத்துச் சுதந்திரம்
ஜனநாயகத்தின் அடிப்படையிலும் ஒவ்வொரு குடிமகனுக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமை உள்ளது.
இந்த அடிப்படை உரிமையைப் பாதுகாப்பது, அனைத்து இலங்கையர்களுக்கும் நிலையான, பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளுக்கு ஒரு அடிப்படையாக இருக்க வேண்டும் என்றும் தூதுவர் ட்வீட் செய்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US