இலங்கைக்கு 2.5 மில்லியன் டொலர் கோவிட் உதவி தொகையை வழங்கும் அமெரிக்கா
Srilanka
Covid
America
Money
United State
By Ajith
இலங்கைக்கு 2.5 மில்லியன் டொலர்களை உதவியாக வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவனம் இந்த உதவியை வழங்குவதாக உறுதிமொழி வழங்கியுள்ளது.
தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கும் சுகாதாரப் பணியாளர்களை மேம்படுத்துவதற்கும் இந்த நிதி உதவி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் கோவிட் பெருந்தொற்று ஆரம்பமான நாள் முதல் அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவனம் இலங்கைக்கு 17.9 மில்லியன் டொலர் பெறுமதியான உதவிகளை வழங்கியுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US