ஈழத்தமிழர்கள் அறிய வேண்டிய ஒப்பரேஷன் ட்ரஸ்ட்
கனடாவில் வைத்து புலம்பெயர்ந்த சீக்கியத் தலைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, உளவு அமைப்புகளின் தேசங்கள் கடந்த செயற்பாடுகள் தொடர்பாக அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
ஒரு நாட்டின் உளவுப் பிரிவு சர்வதேச மட்டத்தில் மேற்கொண்ட மிகவும் முக்கியமானதும், மிகவும் பிரபல்யமானதுமான நடவடிக்கைதான் “ஒப்பரேஷன் ட்ரஸ்ட்” என்ற இராணுவ நடவடிக்கை.
ஒரு தேசத்தின் ஆட்சிக்கு எதிராக புலம்பெயர்ந்த அந்த தேசத்து மக்கள் சர்வதேச மட்டத்தில் மேற்கொண்ட ஒரு புரட்சியை மிகவும் வெற்றிகரமாக அடக்கி ஒடுக்கிய ஒரு இராணுவ நடவடிக்கைதான் ஒப்பரேஷன் ட்ரஸ்ட்.
இந்த ஒப்பரேஷன் ட்ரஸ்ட் படை நடவடிக்கையை ஆதாரமாகக் கொண்டு புலம்பெயர் ஈழத்தமிழருக்கு எதிராகவும் பல நடவடிக்கைகளை பல்வேறு புலனாய்வு அமைப்புக்கள் மேற்கொண்டிருந்தார்கள் என்ற அடிப்படையில் ஒப்பரேஷன் ட்ரஸ்ட் படை நடவடிக்கை தொடர்பான சரியான புரிதலை தமிழ் மக்களும் கொண்டிருப்பது மிக மிக அவசியம்.
தொடர்ந்தும் அறிந்து கொள்ள உண்மையின் தரிசனம் காணொளி,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 12 மணி நேரம் முன்

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
