ஈழத்தமிழர்கள் அறிய வேண்டிய ஒப்பரேஷன் ட்ரஸ்ட்
கனடாவில் வைத்து புலம்பெயர்ந்த சீக்கியத் தலைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, உளவு அமைப்புகளின் தேசங்கள் கடந்த செயற்பாடுகள் தொடர்பாக அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
ஒரு நாட்டின் உளவுப் பிரிவு சர்வதேச மட்டத்தில் மேற்கொண்ட மிகவும் முக்கியமானதும், மிகவும் பிரபல்யமானதுமான நடவடிக்கைதான் “ஒப்பரேஷன் ட்ரஸ்ட்” என்ற இராணுவ நடவடிக்கை.
ஒரு தேசத்தின் ஆட்சிக்கு எதிராக புலம்பெயர்ந்த அந்த தேசத்து மக்கள் சர்வதேச மட்டத்தில் மேற்கொண்ட ஒரு புரட்சியை மிகவும் வெற்றிகரமாக அடக்கி ஒடுக்கிய ஒரு இராணுவ நடவடிக்கைதான் ஒப்பரேஷன் ட்ரஸ்ட்.
இந்த ஒப்பரேஷன் ட்ரஸ்ட் படை நடவடிக்கையை ஆதாரமாகக் கொண்டு புலம்பெயர் ஈழத்தமிழருக்கு எதிராகவும் பல நடவடிக்கைகளை பல்வேறு புலனாய்வு அமைப்புக்கள் மேற்கொண்டிருந்தார்கள் என்ற அடிப்படையில் ஒப்பரேஷன் ட்ரஸ்ட் படை நடவடிக்கை தொடர்பான சரியான புரிதலை தமிழ் மக்களும் கொண்டிருப்பது மிக மிக அவசியம்.
தொடர்ந்தும் அறிந்து கொள்ள உண்மையின் தரிசனம் காணொளி,
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 17 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam