தவறான முடிவினால் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு
Jaffna
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Kajinthan
யாழ்.கரவெட்டி பகுதியில் இளம் பெண் ஒருவர் விபரீத முடிவெடுத்து நேற்று முன்தினம் இரவு உயிரிழந்துள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைப்பீட கல்வியை நிறைவு செய்த யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் 25 வயதுடைய பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளதுடன், அவரது சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கைத் தேர்தல்களும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையும் 14 மணி நேரம் முன்
தாய் சங்கீதாவுடன் இயக்குனர் ஷங்கர் வீட்டு திருமண விழாவில் கலந்துகொண்ட சஞ்சய்.. விஜய் மட்டும் வரவில்லை Cineulagam
புதிய வீட்டை தொடர்ந்து பிரம்மாண்ட விஷயத்தை கட்டிய சீரியல் நடிகை காயத்ரி.. வாழ்க்கையில் அடுத்தகட்டம், புகைப்படத்துடன் இதோ Cineulagam
பாக்கியலட்சுமி சீரியல் : இரண்டாம் முறை கர்ப்பமான ராதிகா! தாத்தாவான பின் மீண்டும் தந்தையான குஷியில் கோபி Cineulagam
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US