சீனாவின் ஒரு பாதை திட்டத்தால் அச்சமடைந்துள்ள அமெரிக்கா-செய்திகளின் தொகுப்பு
சீனாவின் 'ஒரு பாதை - ஒரு மண்டலம்' என்ற செயற்திட்டம் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
அமெரிக்க உள்ளிட்ட ஜரோப்பா நாடுகள் சீனாவில் இந்த பெருந்திட்டத்தை கண்டு அஞ்சியுள்ளதாக எஸ்.பி.திசாநாயக்க குறிப்பிடுகின்றார்.
இந்த திட்டத்தின் முக்கிய மையங்களாக இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் உள்ளதாகவும் இந்த திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு மிகப்பெரிய பயன் காத்திருப்பதாக குறிப்பிடுகின்றார்.
உலகத்தில் டொலர் இருப்பின் சொந்தக்காரர்கள் அமெரிக்க இல்லை என்றும் அது சீனா என்றும் குறிப்பிட்டார்.
இது தொடர்பான பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய தினத்திற்கான பிரதான செய்திகளின் தொகுப்பு,

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 10 மணி நேரம் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
