கட்டுநாயக்கவில் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பு
பாதாள உலகக் குழுத் தலைவர் "ஹீனத்யான மஹேஷின்" உதவியாளர் ஒருவர் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
“யுக்திய” நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கொலைக்கு தயாராக இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஒன்பது மில்லிமீட்டர் ரக 05 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தொடர் விசாரணை
இந்நிலையில், தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் 'ஹீனடியன் மகேஷ்' என்பவரின் உதவியாளர் என்பதும், இரண்டு தொழிலதிபர்களை கொல்ல ஒப்பந்தம் பெற்றிருப்பதும் தெரியவந்ததுள்ளது.

மேலும், கொலைக்கு பயன்படுத்த தயாராக இருந்த ஒன்பதுமில்லிமீட்டர் ரக துப்பாக்கி மற்றும் பல தோட்டாக்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri