ஐ.நா மனித உரிமைகள் பேரவைஆணையர் வொல்கர் டர்க் இலங்கை விஜயம்
United Human Rights
Volker Türk
By Kamal
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் வொல்கர் டர்க் (Volker Türk)இலங்கை விஜயம் செய்ய உள்ளார்.
எதிர்வரும் ஜூன் 23 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை அவர் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயமாக மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சு இன்று இந்த விடயத்தை அறிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது அவர் அரச அதிகாரிகள், சிவில் அமைப்புகள், மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரதிநிதிகள் உட்பட பல தரப்பினருடன் சந்திப்பு நடத்தவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
மனித உரிமைகள் நிலைமை, நிலையான வளர்ச்சி, மறுசீரமைப்புகள் மற்றும் சமூக நல்லிணக்க முயற்சிகள் குறித்து கலந்துரையாடும் நோக்கில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 33 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 38 Reviews

ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 4 மணி நேரம் முன்

புதிய கட்டத்திற்கு நகரும் கனடா-இந்தியா உறவுகள்: மீண்டும் நம்பிக்கையை கட்டியெழுப்ப முயற்சி News Lankasri

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US