உக்ரைன் பெண்ணின் உயிரை காப்பாற்றிய இலங்கையர்: இறுதியில் நேர்ந்த விபரீதம்
Sri Lanka Police
Matara
Ukraine
By Dhayani
மாத்தறையில் கடலில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்த உக்ரைன் நாட்டுப் பெண்ணைக் காப்பாற்றுவதற்காக கடலில் குதித்த நபர் நீரோட்டத்தில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அஹங்கம பகுதியை சேர்ந்த பிரபாத் புத்திக (43) என்ற முச்சக்கர வண்டி சாரதியே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
அஹங்கம பொலிஸார் விசாரணை
கடல் மூழ்கி தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த வெளிநாட்டு பெண்ணின் உயிரை காப்பாற்றிய நிலையில் காணாமல் போயுள்ளார்.
காணாமல்போனவரை தேடும் பணியில் கடற்படையின் நீர்மூழ்கி வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
You may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஹாட் உடையில் வந்த ராஷ்மிகா.. பார்த்ததும் ஓடிப்போன ஏ.ஆர்.ரஹ்மான்! நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் Cineulagam

புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம்: ரிஷி சுனக் உட்பட பலர் விசாரணைக்குட்படுத்தப்படலாம் News Lankasri

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US