கோயில் கூட்டத்திலிருந்து தப்பி ஓடிய சாணக்கியனின் சகாக்கள்!
இலங்கையில் கடந்த சில நாட்களாக பல மோசடிகள் தொடர்பான விடயங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அத்துடன் பல அரசியல் தலைவர்களும் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு பகிரங்கமாக ஒரு சவால் விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மட்டக்களப்பு மாவட்ட, பட்டிருப்பு தொகுதியின் ஏறிவில் கிராமத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதியில் பாரிய மோசடி நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதனை சாணக்கியனின் சகாக்கள் செய்ததாகவும் தைரியம் இருந்தால் இந்த குற்றச்சாட்டை மறுக்குமாறும் சவால் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, சமூக செயற்பாட்டாளர் கி.வதனகுமார், சாணக்கியனின் சகாக்கள் பற்றி தெரிவித்துள்ள கருத்துக்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்...,





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 3 மணி நேரம் முன்

அய்யனார் துணை சீரியல் வீட்டிற்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட், பல்லவன் செய்த வேலை.. சூப்பர் வீடியோ Cineulagam

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri
